ஆகாய் 2:11
ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக்கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Tamil Indian Revised Version
ஒருவன் தன் ஆடையின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகும்போது தன் ஆடையின் தொங்கல், அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சைரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த உணவையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியர்களிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர், நீ ஆசாரியர்களிடத்தில் நியாயப்பிரமாணம் இதைப் பற்றி என்ன சொல்லுகிறது என்று கேட்க கட்டளையிடுகிறார்.
திருவிவிலியம்
“படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: குருக்களிடம் சென்று இவற்றிற்குத் திருச்சட்டத் தீர்ப்பைக் கேள்:
King James Version (KJV)
Thus saith the LORD of hosts; Ask now the priests concerning the law, saying,
American Standard Version (ASV)
Thus saith Jehovah of hosts: Ask now the priests concerning the law, saying,
Bible in Basic English (BBE)
These are the words of the Lord of armies: Put now a point of law to the priests, saying,
Darby English Bible (DBY)
Thus saith Jehovah of hosts: Ask now the priests [concerning] the law, saying,
World English Bible (WEB)
“Thus says Yahweh of Hosts: Ask now the priests concerning the law, saying,
Young’s Literal Translation (YLT)
Thus said Jehovah of Hosts: `Ask, I pray thee, the priests `of’ the law, saying:
ஆகாய் Haggai 2:11
ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக்கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
Thus saith the LORD of hosts; Ask now the priests concerning the law, saying,
| Thus | כֹּ֥ה | kō | koh |
| saith | אָמַ֖ר | ʾāmar | ah-MAHR |
| the Lord | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| of hosts; | צְבָא֑וֹת | ṣĕbāʾôt | tseh-va-OTE |
| Ask | שְׁאַל | šĕʾal | sheh-AL |
| now | נָ֧א | nāʾ | na |
| אֶת | ʾet | et | |
| the priests | הַכֹּהֲנִ֛ים | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
| concerning the law, | תּוֹרָ֖ה | tôrâ | toh-RA |
| saying, | לֵאמֹֽר׃ | lēʾmōr | lay-MORE |
Tags ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக்கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும் சாதத்தையாகிலும் திராட்சரசத்தையாகிலும் எண்ணெயையாகிலும் மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்
ஆகாய் 2:11 Concordance ஆகாய் 2:11 Interlinear ஆகாய் 2:11 Image